பிரதமர் மோடி பங்கேற்ற கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், தமிழகத்தின் உரிமைகளுக்கு குரல் கொடுத்து உரையாற்றியது மிகுந்த பாராட்டுக்குரியது.  – தலைவர் திரு கே எஸ் அழகிரி

பிரதமர் மோடி பங்கேற்ற கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், தமிழகத்தின் உரிமைகளுக்கு குரல் கொடுத்து உரையாற்றியது மிகுந்த பாராட்டுக்குரியது. – தலைவர் திரு கே எஸ் அழகிரி

read more
மத்திய பா.ஜ.க. அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைத்திருப்பதாக அறிவித்திருப்பதனால் பெரிய அளவில் எந்த பயனும் ஏற்படப் போவதில்லை. – தலைவர் திரு கே எஸ் அழகிரி

மத்திய பா.ஜ.க. அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைத்திருப்பதாக அறிவித்திருப்பதனால் பெரிய அளவில் எந்த பயனும் ஏற்படப் போவதில்லை. – தலைவர் திரு கே எஸ் அழகிரி

read more
ராஜஸ்தானில் காங்கிரஸ் செயற்குழுவின் நிறைவு நாளில் (மே 15 ஆம் தேதி) நடந்த புது உதய பிரகடனத்தின் போது ராகுல் காந்தி எம்பி., உரையாற்றியதின் முக்கிய அம்சங்கள்:

ராஜஸ்தானில் காங்கிரஸ் செயற்குழுவின் நிறைவு நாளில் (மே 15 ஆம் தேதி) நடந்த புது உதய பிரகடனத்தின் போது ராகுல் காந்தி எம்பி., உரையாற்றியதின் முக்கிய அம்சங்கள்:

ராஜஸ்தானில் காங்கிரஸ் செயற்குழுவின் நிறைவு நாளில் (மே 15 ஆம் தேதி) நடந்த புது உதய பிரகடனத்தின் போத...
read more
நாளை (19.5.2022) அறப்போராட்டம். ‘வன்முறையை எதிர்ப்போம், கருத்து வேறுபாடுகளுக்கு கொலை செய்வது ஒரு தீர்வாகாது’ – தலைவர் திரு கே எஸ் அழகிரி

நாளை (19.5.2022) அறப்போராட்டம். ‘வன்முறையை எதிர்ப்போம், கருத்து வேறுபாடுகளுக்கு கொலை செய்வது ஒரு தீர்வாகாது’ – தலைவர் திரு கே எஸ் அழகிரி

அறிக்கை | 18 May 2022 முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி அவர்களை கொன்ற கொலையாளிகள் எழுவரை உச்சநீதிமன்றம் தா...
read more
ஏற்கெனவே மோடி அரசின் அவசர, அலங்கோல ஜிஎஸ்டி வரி விதிப்பால் பாதிக்கப்பட்ட கொங்கு மண்டலம் அதிலிருந்து இன்னும் மீளாத நிலையில்,  பருத்தி நூல் விலை உயர்வால் மேலும் பாதிக்கப்பட்டுள்ளது. – தலைவர் திரு கே எஸ் அழகிரி

ஏற்கெனவே மோடி அரசின் அவசர, அலங்கோல ஜிஎஸ்டி வரி விதிப்பால் பாதிக்கப்பட்ட கொங்கு மண்டலம் அதிலிருந்து இன்னும் மீளாத நிலையில், பருத்தி நூல் விலை உயர்வால் மேலும் பாதிக்கப்பட்டுள்ளது. – தலைவர் திரு கே எஸ் அழகிரி

read more
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் மே 13 முதல் மே 15 ஆம் தேதி வரை நடந்த 3 நாள் காங்கிரஸ் செயற்குழுவின் சிந்தனை அமர்வில் புதிய தீர்மானங்கள் குறித்து அகில இந்திய காங்கிரஸ் தலைவர் அன்னை சோனியா காந்தி தெரிவித்த கருத்துகள்

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் மே 13 முதல் மே 15 ஆம் தேதி வரை நடந்த 3 நாள் காங்கிரஸ் செயற்குழுவின் சிந்தனை அமர்வில் புதிய தீர்மானங்கள் குறித்து அகில இந்திய காங்கிரஸ் தலைவர் அன்னை சோனியா காந்தி தெரிவித்த கருத்துகள்

read more
60 ஆண்டுகளில் அடித்தளமிட்டு உலக அரங்கில் இந்தியாவை வல்லரசாக உயர்த்திய பெருமை காங்கிரஸ் ஆட்சிக்குத்தான் உண்டு.  8 ஆண்டுகால சாதனைகளைச் சொல்வதற்கு எதுவும் இல்லாத நிலையில், காங்கிரஸ் ஆட்சியை விமர்சிப்பதற்கு நிர்மலா சீதாராமனுக்கு எந்த தகுதியும் இல்லை.  – தலைவர் திரு கே எஸ் அழகிரி

60 ஆண்டுகளில் அடித்தளமிட்டு உலக அரங்கில் இந்தியாவை வல்லரசாக உயர்த்திய பெருமை காங்கிரஸ் ஆட்சிக்குத்தான் உண்டு. 8 ஆண்டுகால சாதனைகளைச் சொல்வதற்கு எதுவும் இல்லாத நிலையில், காங்கிரஸ் ஆட்சியை விமர்சிப்பதற்கு நிர்மலா சீதாராமனுக்கு எந்த தகுதியும் இல்லை. – தலைவர் திரு கே எஸ் அழகிரி

read more
தமிழகத்தை அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் சென்று தலை நிமிர்ந்த தமிழகமாக மாற்றுகிற முயற்சியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வெற்றி பெற ஓராண்டு நிறைவு நாளில் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் மனதார வாழ்த்துகிறேன், பாராட்டுகிறேன். –  தலைவர் திரு கே எஸ் அழகிரி

தமிழகத்தை அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் சென்று தலை நிமிர்ந்த தமிழகமாக மாற்றுகிற முயற்சியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வெற்றி பெற ஓராண்டு நிறைவு நாளில் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் மனதார வாழ்த்துகிறேன், பாராட்டுகிறேன். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

அறிக்கை | 07 May 2022 தி.மு.க. தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கடந்த மக்கள...
read more
இலங்கை தமிழர்களின் துயரை போக்கிடும் வகையில் தமிழ்நாடு நாடாளுமன்ற, சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள் தங்களது ஒருமாத ஊதியத்தை நிதியுதவி அளிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். – தலைவர் திரு கே.எஸ். அழகிரி

இலங்கை தமிழர்களின் துயரை போக்கிடும் வகையில் தமிழ்நாடு நாடாளுமன்ற, சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள் தங்களது ஒருமாத ஊதியத்தை நிதியுதவி அளிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். – தலைவர் திரு கே.எஸ். அழகிரி

read more
பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை மக்களுக்கு உதவ தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் ₹10 லட்சம் வழங்கப்படும். –  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கே எஸ் அழகிரி அவர்கள் அறிவிப்பு

பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை மக்களுக்கு உதவ தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் ₹10 லட்சம் வழங்கப்படும். – தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கே எஸ் அழகிரி அவர்கள் அறிவிப்பு

அறிக்கை | 04 May 2022 இலங்கையை ஆளுகிற அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகியோரின் தவறான ப...
read more
1 13 14 15 16 17 26