மத்திய அரசு அனுமதி மறுத்ததால், டிசம்பர் 12 ஆம் தேதியன்று தற்போது பேரணி நடைபெறுகிற இடம்  ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு மாற்றப்பட்டுள்ளது. – தலைவர் திரு கே எஸ் அழகிரி

மத்திய அரசு அனுமதி மறுத்ததால், டிசம்பர் 12 ஆம் தேதியன்று தற்போது பேரணி நடைபெறுகிற இடம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு மாற்றப்பட்டுள்ளது. – தலைவர் திரு கே எஸ் அழகிரி

அறிக்கை | 02 Dec 2021 மத்திய பா.ஜ.க. ஆட்சியில் விலைவாசி உயர்வு, பணவீக்கம், வேலையில்லாத் திண்டாட்டம் ஆகியவற்றை கண்டிக்கின்ற வகையில், மாபெரு...
read more
அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் பொறுப்பற்ற முறையில் செயல்பட்டு மக்கள் பாதிப்பிற்கு காரணமான அ.தி.மு.க.வினர் இன்றைய தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களையோ, தமிழக அரசையோ விமர்சனம் செய்வதற்கு எந்த அடிப்படை உரிமையும் கிடையாது. – தலைவர் திரு கே எஸ் அழகிரி

அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் பொறுப்பற்ற முறையில் செயல்பட்டு மக்கள் பாதிப்பிற்கு காரணமான அ.தி.மு.க.வினர் இன்றைய தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களையோ, தமிழக அரசையோ விமர்சனம் செய்வதற்கு எந்த அடிப்படை உரிமையும் கிடையாது. – தலைவர் திரு கே எஸ் அழகிரி

அறிக்கை | 30 Nov 2021 கடந்த 2015 ஆம் ஆண்டை விட தமிழகத்தில் நடப்பாண்டில் அதிக கனமழை பெய்துள்ளதாக வருவாய்த்த...
read more
இமாச்சலப் பிரதேசத்தில் நடந்த அகில இந்திய சபாநாயகர்களின் 82 ஆவது மாநாட்டில் பங்கேற்று மாநில உரிமைகள் குறித்த வலுவான தமிழகத்தின் குரலை தமிழக சபாநாயகர் அப்பாவு ஒலித்திருக்கிறார்.   – தலைவர் திரு கே.எஸ். அழகிரி

இமாச்சலப் பிரதேசத்தில் நடந்த அகில இந்திய சபாநாயகர்களின் 82 ஆவது மாநாட்டில் பங்கேற்று மாநில உரிமைகள் குறித்த வலுவான தமிழகத்தின் குரலை தமிழக சபாநாயகர் அப்பாவு ஒலித்திருக்கிறார். – தலைவர் திரு கே.எஸ். அழகிரி

அறிக்கை | 26 Nov 2021 இமாச்சலப் பிரதேசத்தில் நடந்த அகில இந்திய சபாநாயகர்களின் 82 ஆவது மாநாட்டில் பங்கேற்...
read more
100 நாள் வேலைத் திட்டத்தில் மத்திய பா.ஜ.க. அரசு குறைந்த அளவில் ஊதியத்தை உயர்த்துவதோடு, குறைந்தபட்சமாக வழங்க வேண்டிய ஊதியத்திலிருந்து 40 சதவிகிதம் குறைவாகவே வழங்குகிறது. – தலைவர் திரு கே எஸ் அழகிரி

100 நாள் வேலைத் திட்டத்தில் மத்திய பா.ஜ.க. அரசு குறைந்த அளவில் ஊதியத்தை உயர்த்துவதோடு, குறைந்தபட்சமாக வழங்க வேண்டிய ஊதியத்திலிருந்து 40 சதவிகிதம் குறைவாகவே வழங்குகிறது. – தலைவர் திரு கே எஸ் அழகிரி

read more
சேலத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து தீயணைப்புத்துறை அதிகாரி உட்பட 5 பேர் பலியான குடும்பத்தினருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

சேலத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து தீயணைப்புத்துறை அதிகாரி உட்பட 5 பேர் பலியான குடும்பத்தினருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

அறிக்கை | 24 Nov 2021 சேலம், கருங்கல்பட்டி பகுதியில் நேற்று காலை ஒரு வீட்டில் இருந்த சமையல் எரிவாயு சிலி...
read more
நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக போட்டியிட விரும்புகிறவர்கள் 1.12.2021 காலை 10 மணி முதல் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகங்களில் வழங்கப்படுகிற விருப்ப மனுக்களை பூர்த்தி செய்து வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக போட்டியிட விரும்புகிறவர்கள் 1.12.2021 காலை 10 மணி முதல் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகங்களில் வழங்கப்படுகிற விருப்ப மனுக்களை பூர்த்தி செய்து வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

read more
இந்திய வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய வரலாற்றுச் சாதனையான வங்கதேச விடுதலையின் 50-வது ஆண்டு பொன்விழாவில் அன்னை இந்திரா காந்தியின் அளப்பரிய சாதனைகளை நினைவு கூறுவோம். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

இந்திய வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய வரலாற்றுச் சாதனையான வங்கதேச விடுதலையின் 50-வது ஆண்டு பொன்விழாவில் அன்னை இந்திரா காந்தியின் அளப்பரிய சாதனைகளை நினைவு கூறுவோம். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

read more
மத்திய பா.ஜ.க. அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளால் மக்களின் பாதிப்பை உணர்த்துகிற வகையில் வருகிற நவம்பர் 22 முதல் 29 ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் மாவட்ட, வட்டார, நகர, பேரூர் அளவில் மக்கள் விழிப்புணர்வு பிரச்சார பயணத்தை மேற்கொள்ள வேண்டும். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

மத்திய பா.ஜ.க. அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளால் மக்களின் பாதிப்பை உணர்த்துகிற வகையில் வருகிற நவம்பர் 22 முதல் 29 ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் மாவட்ட, வட்டார, நகர, பேரூர் அளவில் மக்கள் விழிப்புணர்வு பிரச்சார பயணத்தை மேற்கொள்ள வேண்டும். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

read more
3 கொடூரமான வேளாண் சட்டத்துக்கு எதிராக உறுதியுடன் விவசாயிகள் நடத்திய போராட்டம் காரணமாக திரும்பப் பெறப்பட்டுள்ளது. எனவே, 2021 நவம்பர் 20 ஆம் தேதியை விவசாயிகள் வெற்றி தினமாக இந்திய தேசிய காங்கிரஸ் கடைப்பிடிக்கும். தலைவர் திரு கே எஸ் அழகிரி

3 கொடூரமான வேளாண் சட்டத்துக்கு எதிராக உறுதியுடன் விவசாயிகள் நடத்திய போராட்டம் காரணமாக திரும்பப் பெறப்பட்டுள்ளது. எனவே, 2021 நவம்பர் 20 ஆம் தேதியை விவசாயிகள் வெற்றி தினமாக இந்திய தேசிய காங்கிரஸ் கடைப்பிடிக்கும். தலைவர் திரு கே எஸ் அழகிரி

read more
வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுகிற முடிவை எடுக்க காரணமாக இருந்த விவசாய சங்கங்களுக்கும், அவர்களது கோரிக்கையை தேசிய அளவில் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருந்த தலைவர் ராகுல்காந்தி அவர்களுக்கும் கிடைத்த வெற்றியாகத் தான் கருத வேண்டும்.  – தலைவர் திரு கே.எஸ். அழகிரி

வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுகிற முடிவை எடுக்க காரணமாக இருந்த விவசாய சங்கங்களுக்கும், அவர்களது கோரிக்கையை தேசிய அளவில் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருந்த தலைவர் ராகுல்காந்தி அவர்களுக்கும் கிடைத்த வெற்றியாகத் தான் கருத வேண்டும். – தலைவர் திரு கே.எஸ். அழகிரி

read more
1 19 20 21 22 23 26